செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

கல்யாணம்

தலை வாரிப் பூச்சூடி
பட்டுடுத்திப் புது சேலை கட்டி
பொன் நகைகள் பூட்டி
கொளு பொம்மையாய்
காத்து நின்றேனே
உன்னுடன் என்
வாழ்க்கைப் பயணத்தை
தொடர்ந்திட...

2 கருத்துகள்: