தலை வாரிப் பூச்சூடி
பட்டுடுத்திப் புது சேலை கட்டி
பொன் நகைகள் பூட்டி
கொளு பொம்மையாய்
காத்து நின்றேனே
உன்னுடன் என்
வாழ்க்கைப் பயணத்தை
தொடர்ந்திட...
பட்டுடுத்திப் புது சேலை கட்டி
பொன் நகைகள் பூட்டி
கொளு பொம்மையாய்
காத்து நின்றேனே
உன்னுடன் என்
வாழ்க்கைப் பயணத்தை
தொடர்ந்திட...
அருமையான வரிகள்
பதிலளிநீக்குnandri jahir jee
நீக்கு