செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

பொய்


"பொய்யிலே புலர்ந்து
பொய்யிலே வளர்ந்து
போய்யினாலான உலகத்திலே
உண்மையாய் வாழ்ந்திடலாகுமோ!
அப்படி வாழ்ந்திட்டாலும்
உன்னை இவ்வுலகம் ஏற்றுக்கொள்ளுமா?"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக