செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

உழவன்



"நமக்கு உணவளிப்பதாலேயே
உழவனை நாம் தாயாக்கினோம்!
அவ்வுழவனை தினம் தினம்
பிளாட் போட்டு விற்று
முதியோர் இல்லத்திற்கு அனுப்புவது
எவ்விதத்தில் நியாயம்!!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக