புதன், 13 பிப்ரவரி, 2013

காதல் செய்ய வாரீர்

உன் கடைக்கண் பார்வை பட்டுத் தெரித்திட
என் மனம் வண்ண வண்ண உடைகள்தனை
உடுத்திக்கொள்ள விழைகின்றதே!!
நீர் வரும் செய்தி அறிந்திட
மனம் விழைகின்றதே!!
நீர் வரும் நேரத்தில் நம்மையன்றி
வேறு யாருமில்லா நிமிடங்களை
மனம் நாடுகின்றதே!!
நீர் வந்த செய்தி அறிந்து உம்மை
எண்ணிலடங்கா ஆசையுடன்
மனம் முழுதும் நிரப்பி
என்னவன் ஆக்கிட
எனதுள்ளம் துடிகின்றதே!!
இதை நீரும் அறிவீரோ?
என் மன்னவரே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக