|
"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துகொண்டால் கண்களை மீன்களுக்கும், முகத்தை நிலவுக்கும்
இன்னும் பிற உடலுறுப்புக்களை நன் முறையில் உருவகப்படுத்தி எழுதும்
எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் தவறாக எழுதிவிட்டார்களா என்ன? பெண்ணை பூமித்தாய்க்கு நிகராக குறிப்பிட்டதை தவறாக எண்ணி அப்பெண்ணுக்கு என்ன செய்தாலும் தாங்கிக்கொள்வாள் அல்லது ஏற்றுகொள்வாள் என்று நினைத்துவிட்டார்களா இந்த கயவர்கள். பெண்ணின் உடலை மிருகங்கள் தினம் தினம் அடித்து கொன்று தின்கின்றதே! என் செய்வேன் நானும் இப்பெண் இனத்தின் ஒரு உறுப்பினராக?"
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக