செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

பெண்மை

"
அந்தி நேரத்தில்
மழைச்சாரலுடன்
ஒரு இனிய இரயில்
பயணம்
சில்லென்ற காற்று
அம்மா அம்மா குளிர்கிறது
என்கிறது ஒரு குரல்,
குறு குறு பார்வைகள்
என் துப்பட்டாவை நோக்கி
என் செய்வேனோ
பெண்மையும் தாய்மையும்
ஒரு சேர மோதிக்கொள்கின்றதே...
"

6 கருத்துகள்: