செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

உள்ளம்


"
உள்ளத்துள்ளல் உயருள்ளல்
இல்லத்து வாரின்
துயருள்ளலாமே!
இவ்வுலகினில் வந்துதிக்கும்
அனைத்து உயிர்களுமே
உள்ளத்துள்ளல் உயருள்ளல்!
ஆனால் அதன் உயிர்ப் போகுமுன்
அது படும் பாடு துயருள்ளலே!
இத்துயர் போக்கிடவே,
நம் குலம் வாழ்ந்திடவே,
பெரியோர்கள் பலர்
உயருள்ளளோடு வகுத்திட்ட
வழியினை பின் பற்றிடல்
உத்தமமே!
நீதி நெறி தவறாமை
பொய் புறம் கூறாமை
அடுத்தவர் குடி கெடுக்காமை
இன்னும் பிற நல்லனவையை
சிற்றரிவைத் தள்ளி வைத்து பின்பற்றிட
உள்ளத்துள்ளல் உயருள்ளலாமே!
"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக