"
தனியே தன்னந்தனியே
அமர்திருக்கும்போதினிலே
உயிர்ப் பிரிதல் புலப்பட்டு
உன் கண்களில் பயத்தை
தெரிக்கின்றதே! அது ஏன்?
உன்னுள் உனக்கே தெரியாமல்
தூங்கிகொண்டிருக்கும்
உன் தன்னம்பிக்கையை
கொஞ்சம் தட்டி எழுப்பிப்
பாரடா! உன் உயிர் பிரிதல்
துச்சமென்றே ஆகிவிடுமடா!!
"
அமர்திருக்கும்போதினிலே
உயிர்ப் பிரிதல் புலப்பட்டு
உன் கண்களில் பயத்தை
தெரிக்கின்றதே! அது ஏன்?
உன்னுள் உனக்கே தெரியாமல்
தூங்கிகொண்டிருக்கும்
உன் தன்னம்பிக்கையை
கொஞ்சம் தட்டி எழுப்பிப்
பாரடா! உன் உயிர் பிரிதல்
துச்சமென்றே ஆகிவிடுமடா!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக