செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

கர்வம்


"சிறகுகள் முளைந்த சந்தோஷத்தில்
சிட்டுகுருவியாய் பறந்தேனே
சீக்கிரமே வீழ்ந்தேனே
பிறகுதான் தெரிந்தது
முளைந்தது சிறகுகள் அல்ல
என் கர்வம் என்று"

2 கருத்துகள்: