"
கண் காண தேசத்திலிருந்தாலும்,
கண் முன் இருந்தாலும் ஒன்றுதான்.
அள்ளி அள்ளி எதையும் எதிர்பாராது,
அள்ள அள்ள குறையாது,
அமுதசுரபி பாத்திரத்தை போன்று
திகட்ட, திகட்ட
திரும்பத் திரும்ப
சுவைக்க, சுவைக்க
பிறருக்குத் தருவதுதான்
அன்பு!!!
பிறரிடம் எதிர்ப்பார்ப்பதல்ல.
"
கண் முன் இருந்தாலும் ஒன்றுதான்.
அள்ளி அள்ளி எதையும் எதிர்பாராது,
அள்ள அள்ள குறையாது,
அமுதசுரபி பாத்திரத்தை போன்று
திகட்ட, திகட்ட
திரும்பத் திரும்ப
சுவைக்க, சுவைக்க
பிறருக்குத் தருவதுதான்
அன்பு!!!
பிறரிடம் எதிர்ப்பார்ப்பதல்ல.
anbullam kondavane manithan
பதிலளிநீக்கு