சுஜாதாவின் சிந்தனை வரிகள்............
செவ்வாய், 1 அக்டோபர், 2013
இடமொன்று
வலமொன்றாய்
தனித்தனி
வழி செல்லும்
இரட்டை மாட்டு
வண்டியை
நேரே இழுத்துச்
செல்லும்
வண்டிக்காரனாய்
வாழ்க்கை!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக