சுஜாதாவின் சிந்தனை வரிகள்............
செவ்வாய், 1 அக்டோபர், 2013
ஒவ்வொரு
முறையும்
தயக்கத்துடனே
உன் கதவை
திறக்க
எத்தனித்திருந்தேன்
ஏன்
சில பல சமயங்களில்
திறக்காமலேயே
இருந்துமிருந்தேன்
இப்போதோ
நீ வேண்டவே
வேண்டாமென
புறந்தள்ளியும்
இருக்கும்
கலையைத்
தெரிந்தும்
கொண்டேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக