செவ்வாய், 1 அக்டோபர், 2013

இப்பொழுதும்
எப்பொழுதும்
ஏன்
முக்காலுமே
நீ நானாக
நான் நீயாக
வேண்டுமென
இனி
ஒருபோதும்
நினையேன்
எனில்,
என் நிலை?
உன்னுள்ளே
நான்
எப்போதும்
உண்டு
எட்டாக்
கனியாய்,
அணையா
விளக்காய்
சுவைக்க
நினைந்திடும்
கனியாய்
உன் நிலை
உனக்குப்
புரிந்திட்டால்
புலப்படும்
பின்
மனமும்
அறிவும்
ஒன்றாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக