எப்பொழுதும் ஏன் முக்காலுமே நீ நானாக நான் நீயாக வேண்டுமென இனி ஒருபோதும் நினையேன் எனில், என் நிலை? உன்னுள்ளே நான் எப்போதும் உண்டு எட்டாக் கனியாய், அணையா விளக்காய் சுவைக்க நினைந்திடும் கனியாய் உன் நிலை உனக்குப் புரிந்திட்டால் புலப்படும் பின் மனமும் அறிவும் ஒன்றாகும் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக