சுஜாதாவின் சிந்தனை வரிகள்............
செவ்வாய், 1 அக்டோபர், 2013
நினைவே
நான் சற்றே
என்னை பின்னோக்கி
கொண்டுசெல்ல
நினைக்கிறேன்!
நீயும் சற்றே
முன்னோக்கி
வருவாயா!!
நாம்
இருவரும்
சங்கமித்து
இனிவரும்
நிகழ்வுகளுக்கு
ஒரு சகாப்தம்
படைப்போம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக