செவ்வாய், 1 அக்டோபர், 2013

உன்னைப் பிரிய
மனமிலாது!
ஆனாலும்
இது தற்காலிக
பிரிவுதானே
கண்ணே!!
கலங்காதிரு
மீண்டும்
வருவேன்
உன்னை
புசிக்க,
புரட்டாசி
முடிவில்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக