சுஜாதாவின் சிந்தனை வரிகள்............
வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013
பயம்
தினம் தினம்
பிணந்தின்னிக்
கழுகுகளாகவும்,
மிகக்கொடிய
விஷங்கொண்ட
பாம்புகளாகவும்
உருமாறிக்கொண்டிருக்கும்
மனிதர்களைப் பார்த்துப்
பழகிக்கொள்ள முயற்சிக்கும்
இந்நேரத்தில்
உன்னை நிஜத்தில்
கண்டபொழுதும்
பயமற்றுப்போனேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக