வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

பெண் பிள்ளை

ஜனனத்தின்போது
என்னுயிர்ப்
பறிக்க
நீ குடுக்க
யத்தனித்த
நெல்மணிகளை
இப்போது
பட்டினி
மரணத்தின்போது
கேட்கிறேன்
குடுப்பாயா
உயிரோடிருக்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக