வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

அம்மா

யாருமில்லாது
போனாலும்
எதுவுமில்லாது
போனாலும்
கணவனே
(காதலனே)
போனாலும்
என்
பிள்ளைகளை
நான்
விடேன்!
அப்படி
நேரும்
நொடியில்
என்
பிள்ளைகள்
நலன்
முன்னோக்கி
இருந்திருக்கும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக