சுஜாதாவின் சிந்தனை வரிகள்............
வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013
மனமும் கழிவறையும்
உன்னைச்
சுத்தப்படுத்தும்
முயற்சியில்
உன்னை வென்று
என் மனதை
வென்றிட்டேனா
என்றரியாமல்
நானும்
இறுமாந்திருந்தேன்
உன்னை
சுத்தமாக்கி
விட்டேனென்று!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக