சுஜாதாவின் சிந்தனை வரிகள்............
வியாழன், 29 ஆகஸ்ட், 2013
மௌனம்
என்னை
நீ மறந்தாலும்
என் மொழிகளை
மறவாதிருக்க
என்னுள்ளே
மௌனத்தை
மொழியாக்கி
எழுதி வைத்தேன்
நானும், நீயும்
ஒன்றல்லவா!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக