சுஜாதாவின் சிந்தனை வரிகள்............
புதன், 31 ஜூலை, 2013
பிம்பம்
என் இரு விழிகள்
மெல்லத் திறந்து
உன் முகம்
நினைந்திட
நினைக்கையில்
நீரில் அலைந்து
திரியும் பிம்பமாய்
உன் முகம்!
இன்னும் சற்றே
நினைவலைகளைத்
தட்டியெழுப்பி
பார்க்க எத்தனிக்கையில்
பல நாட்கள்
நீயின்றி
தலையணை
நனைந்த
என் முகமே
தெரிகின்றது!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக