செவ்வாய், 26 மார்ச், 2013

உண்மை

பொய்மையிநூடே புழங்கும் உண்மையும் பொய்மையாகுமே!
என் செய்ய?
இவ்வுலகம் பொய்மையில் கரைந்துள்ளதே!!
இவ்வுலகமே பொய்மை எனில்,
உண்மை இங்குண்டோ?
அவ்வுண்மை எடுபடுமோ?
மானிடா உன் தலை நிமிர்ந்திட 
உண்மையை உயிர்தெழச்செய்யடா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக