சுஜாதாவின் சிந்தனை வரிகள்............
புதன், 31 ஜூலை, 2013
எச்சம்
உன் இழி செயலை
நினைக்கும்போது
மனம் ஏனோ கனக்கிறது
உன்னை நினைக்கையில்
என்னுள் எனக்கே தெரியாமல்
ஒரு மன அழுத்தம்
ஏன்?
உன் ஜாதியின் எச்சத்தில்
அல்லவா நானும்
ஜனித்துள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக