புதன், 31 ஜூலை, 2013

எச்சம்

உன் இழி செயலை
நினைக்கும்போது
மனம் ஏனோ கனக்கிறது
உன்னை நினைக்கையில்
என்னுள் எனக்கே தெரியாமல்
ஒரு மன அழுத்தம்
ஏன்?
உன் ஜாதியின் எச்சத்தில்
அல்லவா நானும்
ஜனித்துள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக