சுஜாதாவின் சிந்தனை வரிகள்............
புதன், 31 ஜூலை, 2013
ஈரம்
சில்லென்ற காற்றின்
ஈரம் காயுமுன்
மனதின் ஈரத்தைக்
காய விட்டுவிடாதே
மிக சிறிதேனும்
மிச்சமிருக்கட்டும்
வரும் சந்ததியினருக்கு
எடுத்துக்காட்டுவதற்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக