சுஜாதாவின் சிந்தனை வரிகள்............
புதன், 31 ஜூலை, 2013
விதை
ஒரு முறை செத்து
மீண்டும் துளிர்த்துவந்தேன்
உன்னில் மாற்றம் வருமென்று
ஆனால் நீயோ என்னை
மீண்டும் மீண்டும்
செத்து செத்து வாழச் சொல்கிறாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக