புதன், 31 ஜூலை, 2013

விதை

ஒரு முறை செத்து
மீண்டும் துளிர்த்துவந்தேன்
உன்னில் மாற்றம் வருமென்று
ஆனால் நீயோ என்னை
மீண்டும் மீண்டும்
செத்து செத்து வாழச் சொல்கிறாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக