ஏ! வண்ணங்களே
உங்களையும்
விட்டு வைக்கவில்லை
இந்த அற்ப மனிதர்கள்!
தங்களின்
கவிதை நடைக்கு
உங்களுக்குள்ளும்
பிரிவினையை
உண்டு செய்தான்!!
உங்களையும்
விட்டு வைக்கவில்லை
இந்த அற்ப மனிதர்கள்!
தங்களின்
கவிதை நடைக்கு
உங்களுக்குள்ளும்
பிரிவினையை
உண்டு செய்தான்!!