ஞாயிறு, 25 மே, 2014

பாதையினூடே குப்பைகள்...
இழுப்பதென்னவோ நான்...
என்னைப் போன்றே
சூழல்களைக் கடந்து...
சலனமற்றதாய்
உனைக் கண்டிடவே...
புரியாத சருகுகள்
சறுக்கினால்...
நதி என் செய்யும்
சலனமற்றதாய்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக