ஞாயிறு, 25 மே, 2014

பெண்ணின் மனத்தைக்
கொள்ளைக் கொள்ளவிழையாது...
அவள்மீதான உன் புணருதலின்
எண்ணிக்கையை மட்டுமே..
உயர்த்தியபடியே இருத்தல்..
ஆண்மைக்கழகில்லை
என்றியம்பவும் வேண்டுமோ?
இதைக் கூறும் பெண்மை
நிமிர்ந்ததென்றுரைக்கவும் வேண்டுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக