செவ்வாய், 26 மார்ச், 2013

Kaathal

மல்லிகைப்பூவின் வாசம் வீசுதடி
மெல்லிய சருகாய் ஆன
உந்தன் மனமும் பேசுதடி 
அப்பேச்சினிடையே உந்தன் 
வெட்கப் புன்னகை எட்டிப் பார்த்து
உந்தன் காதலை என்னிடத்தில் 
கூறிட துடித்ததடி!
உன்னிலையை என்னிடத்தில்
இலைமறை காய்மறையாய் 
நீ கூறுமுன்போ, என் இதயத்தை 
ஓராயிரம் அணுக்கள் வைத்து
தகர்க்கத் துடிக்கும் பீரங்கியாய்
உன்னை நானும் நினைத்தேனடி!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக